துப்பட்டா




சில நாட்களில் பூக்கள் நிரம்பியதாய்,
சில நாட்களில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்தும்,
மற்றுமொரு நாளில்...
வானவில்லில் இருந்து தேர்ந்தெடுத்த ஒற்றை நிறமாக.

எதுவாயினும் மெருகேறுவது உன் துப்பட்டாவில்
காணக் கிடைக்கையில் தான்!!!

1 comments:

Bala செவ்வாய், டிசம்பர் 16, 2008 12:32:00 PM  

ha ha.. semma mokkai bossu!!!

கருத்துரையிடுக

இதுவரை பார்த்தவர்கள்

தேடு

Facebook-ல மொக்கை போட