சில நாட்களில் பூக்கள் நிரம்பியதாய்,
சில நாட்களில் நட்சத்திரங்களை ஒட்ட வைத்தும்,
மற்றுமொரு நாளில்...
வானவில்லில் இருந்து தேர்ந்தெடுத்த ஒற்றை நிறமாக.
எதுவாயினும் மெருகேறுவது உன் துப்பட்டாவில்
காணக் கிடைக்கையில் தான்!!!
துப்பட்டா
Posted by
ஸ்ரீவி சிவா
சனி, டிசம்பர் 15, 2007
1 comments:
ha ha.. semma mokkai bossu!!!
கருத்துரையிடுக