உச்சி வெயில் தவிர
பிற நேரங்களில்
யாருக்கும் தேவையோ கவனமோ இல்லாவிடினும்
கிழக்கேயும் மேற்கேயும் படிந்து
தேய்ந்து வளர்கிறது நாள்தோறும்...
மரத்தின் நிழல் !
தேவையோ கவனமோ இல்லாவிடினும்...
Posted by
ஸ்ரீவி சிவா
சனி, செப்டம்பர் 13, 2008
Labels: கவிதை Download As PDF
4 comments:
Bossu Super bossu.. ungal sevai, tamil cienema ku thevai nu nenaikiraen... Keep writing.
பாராட்டுக்கு மிக்க நன்றி...
இந்த சமுதாயத்துக்கு நம்மலால முடிந்த ஒரு சேவை... அவ்வளவுதான்.
மத்தபடி இந்த விளம்பரம் எல்லாம் எனக்கு பிடிக்காது பாஸு.. :)
Nalla irukuda.
நன்றி தல...
காதல் கவிதை கொஞ்சம் போர் அடிக்குது... இந்த மாதிரி எழுதலாமானு நினைக்கிறேன்.
பாக்கலாம்... நம்ம மூளை எப்படி வேலை செய்யுதுன்னு.... ;)
கருத்துரையிடுக